
ஆனால், ரெட்டி சகோதரர்களை சமாதானம் செய்யுமாறு கட்சி மேலிடம் என்னை கேட்டுக்கொண்டது.ரெட்டி சகோதரர்களுக்கு அமைச்சர் பதவிகளை அளிக்கும் முடிவை நான் எடுக்கவில்லை.
கட்சியின் மாநில பொறுப்பாளர் அருண் ஜெட்லி, மூத்த தலைவர்களான வெங்கையா நாயுடு, அனந்த குமார் ஆகியோரே அதற்கு காரணம் என சுஷ்மா தெரிவித்தார்.
இதனால், பா.ஜனதா மூத்த தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
சிந்திக்கவும்: இவர்கள் மத துவேசத்தை உண்டு பண்ணி ஹிந்து முஸ்லீம் கலவரங்களை உண்டாக்கி அதை வைத்து கட்சி வளர்த்தவர்கள். இவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால் இரத்த ஆறுதான் ஓடும்.
No comments:
Post a Comment